உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அய்யப்ப பக்தர்கள் அன்னதான விழா

 அய்யப்ப பக்தர்கள் அன்னதான விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், ஸ்ரீசபரி சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில், 17ம் ஆண்டு அன்னதான பெருவிழா வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் நடந்தது. நேற்று காலை அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை