மேலும் செய்திகள்
மாநில தடகள போட்டி; பள்ளி மாணவியர் தேர்வு
07-Nov-2024
திருப்பூர்: அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகளப்போட்டியில் சங்கிலிக்குண்டுஎறிதல் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சுதர்சன் இரண்டாமிடம் பெற்றார். இதன் மூலம், உத்தரப்பிரதேசம், லக்னோவில் நடைபெற உள்ளதேசிய அளவிலான தடகளப்போட்டியில்பங்கேற்க தகுதி பெற் றுள்ளார்.
07-Nov-2024