மேலும் செய்திகள்
வனத்துறை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
05-Jul-2025
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 16ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.இந்த கூட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.
05-Jul-2025