உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம்

கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 16ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.இந்த கூட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ