உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வரும் 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா விவசாயிகள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி