உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 25ல் விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

வரும் 25ல் விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 25ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறும், அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்குமாறும், கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி