கனவு கண்டால் தினம் முயன்றால் ஒருநாளில் நிஜமாகும்
திருப்பூர், வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு நாளான நேற்று கல்வியாளர்களின் கருத்துகளைச் செவிமடுத்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர். n கண்காட்சியில், கல்லுாரி அரங்குகளைப் பார்வையிடக் குவிந்தனர்.