புறக்காவல் நிலையத்துக்கு பூட்டு
திருமுருகன் பூண்டி ரிங் ரோடு ஆத்துப் பாளையம் பிரிவில் குற்றங்களை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலான நேரம் பூட்டியே உள்ளது. புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டதன் நோக்கம், பொய்த்துப்போகிறது.