மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டுக்குள் விதிமீறல்
05-Aug-2025
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், மூணார் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணியர் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் சிலர் கடைகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இது பயணியருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பயணியருக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05-Aug-2025