உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைகள் அரைநாள் விடுமுறை

கடைகள் அரைநாள் விடுமுறை

பல்லடம்; பல்லடம் வியாபாரிகள் சங்க செயல் தலை வர் பானு பழனிசாமி கூறியதாவது:பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை முதல் மதியம், ஒரு மணி வரை, பல்லடம் கடைவீதி பகுதியில் உள்ள கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும். அதன்பின், கடைகள் வழக்கம் போல் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை