மேலும் செய்திகள்
பொதுத்தேர்வு எழுதும் 1.12 லட்சம் பேர்
11-Feb-2025
பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது
13-Feb-2025
திருப்பூர்; பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர், உடனடித் தேர்விலும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களால், பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும். அதனால், அவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை கற்பிக்கவும் ஆசிரியர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
11-Feb-2025
13-Feb-2025