மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு அறை திறப்பு
08-Jan-2025
தபால் அலுவலகத்தை தரம் உயர்த்தணும்!
09-Jan-2025
சுவர் ஏறி குதித்து வகுப்பறையை நாறடித்தவர்கள் யார்?
29-Jan-2025 | 1
பல்லடம்; பல்லடம் அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 51. நகராட்சி அருகே உள்ள பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.நேற்று மதியம், தனது பைக்கை, அலுவலகம் அருகே நிறுத்தி சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது பார்க்கையில், பைக் மாயமானது.அலுவலகத்தில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போது, இருவர், பைக் திருடி சென்றது பதிவாகி இருந்தது.பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Jan-2025
09-Jan-2025
29-Jan-2025 | 1