உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்

அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்

உடுமலை; திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. மடத்துக்குளத்தில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே, அங்கு மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ