உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?

நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடுமலை; கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால் ரோடு உள்ளது. இந்த பகுதி கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடு, உடுமலை ரோடு, பழநி ரோடு ஆகியவை சந்திக்கின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து அதிகளவில் கா ணப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நால் ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை