மேலும் செய்திகள்
உயர்மின் விளக்கு அமைக்கணும்
3 minutes ago
கொப்பரை உற்பத்தி பாதிப்பு: மழைக்கு பிறகு மாற்றம்
3 minutes ago
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
6 minutes ago
ரவுண்டானா தேவை
10 minutes ago
உடுமலை: கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3 minutes ago
3 minutes ago
6 minutes ago
10 minutes ago