மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
20 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
20 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செப்டாங்குளத்தை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 38. நேற்று முன்தினம் மாலை, விவசாய நிலத்தில், நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகே தனியார் குவாரியில் பாறையை உடைக்க வெடி வைத்துள்ளனர். வெடி வெடித்ததில் பறந்து வந்த கல், ஆறுமுகம் தலையில் விழுந்தது.படுகாயமடைந்தவரை, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு இறந்தார். வட வணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025