மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை, வனச்சரக அலுவலராக சீனுவாசன், 50, என்பவர் பணிபுரிந்தார். இவர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும்போது, மது அருந்திவிட்டு, பெண் பணியாளர்களிடம், அத்துமீறி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள், வேலுார் மண்டல பொறுப்பு வன பாதுகாவலர் ராகுலுடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, மண்டல வன பாதுகாவலர் நேற்று உத்தரவிட்டார்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025