மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவி கதறி அழுதபோது அவரும் உயிரிழந்தார். இருவரது உடலும், ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முத்து, 91; இவரது மனைவி ராஜம்மா, 85; முத்து உடல்நிலை பாதித்து கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்த மனைவி ராஜம்மாவும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவரது உடலுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், அன்று மாலையில் அருகேயுள்ள இடுகாட்டில், இருவரது சடலமும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1