உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1,112 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் இன்று காலை 6 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. புதிய முனையத்தில் 60 வருகை கவுன்டர்கள், 44 புறப்பாடு கவுன்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை