வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பொன்முடி வழக்கு மாதிரி முதிய வயதைக் காரணம் காட்டி ஜாமீன் பிறகு தண்டனைக்கு தடையுத்தரவு கிடைக்கலாம். . நல்ல நீதி.
மலை முழுங்கி ஏர்ப்பம் விட திறமயானவர் இது இந்த தீ மு அரசு வந்ததிலிருந்து தான் இவ்வளவு தைறியம்
இவர்கள் பொன்முடி போன்று பிரபலமானவர்கள் அல்ல உச்ச நீதி மன்றம் சென்று வாதாட
நிச்சயம் மேல்முறையீடு செய்வார்கள் மேலும் வருடங்கள் செல்லும் குற்றவாளிகள் பர லோகம் சென்று விடுவர்
அதனாலென்னங்க, இப்போதைக்கு அப்பீல் செய்தால் இன்னும் ஒரு பத்து அல்லது இருப்பது வருஷத்துல நீதி கிடைச்சுடும் இன்னும் சொல்ல போனால், உச்ச நீதி மன்றம் இவர்களை விடுதலை செய்து நஷ்ட ஈடு கொடுக்கச்சொன்னாலும் சொல்லுவார்கள் அதுதான் இன்றய உச்ச நீதிமன்றம் செயல்பாடு திருடனயே மீண்டும் மந்திரியாக நியமிக்க கவர்னரை மிரட்டினவங்கதானுங்க நம்ப CJI
Tirunelveli district Panakudi sub registrar Mrs Selvi is minting money like anything She daily carrys home an amount not less than lakhs collected from the brokers on her scooty after the office timeThe court should confiscate the illegally amassed wealth of Mrs Selvi
பத்திர பதிவில் முறை கேடாக சார் பதிவாளர் சொத்து சேர்க்க விற்பவர்/வாங்குபவர் தவறான பதிவிற்கு லஞ்ச பணம் உதவி இருக்கும் நேர்மையான பதிவிற்கு கொஞ்ச பணம் கிடைக்கும் அல்லது கிடைக்காது இதில் அரசியல் ஊழல் லஞ்ச ஒழிப்பு பிரிவு மறந்து விட்டது? விற்பவர்/வாங்குபவர் வழக்கில் இணைத்து விசாரிக்க பயன் பெற்றவர் தெரிய வரும் அரசியல் பின் புலம் வெளியே தெரியும் அரை குறை உத்தரவு ?
இதே போல் எல்லா துறைகளிலும் உள்ளே நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் , அடுத்த பல ஆண்டுகளுக்கு எல்லா மக்களுக்கும் முழு வரி இலக்கு அளிக்கலாம் அல்லது அந்த தொகையை வைத்து நாட்டின் நதிகளை இணைப்பது , விவசாயத்தைப் பெருக்குவது போன்ற ஆக்கபூர்வ செயலுக்கு பயன் படுத்தலாம் வந்தே மாதரம்
சபாஷ்
இதே தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி ஜரிக்கு கொடுப்பாரா
இந்த நூறு கோடி வெறும் ட்ரைலர் தான் மெயின் பிக்ச்சர் பல ஆயிரம் கொடியிலே ஓடும்
மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025