உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சி.மெய்யூர் தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 47; சுரேஷ், 40; ஆகிய இருவரையும் கைது செய்து. மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ