உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: காணை அருகே பெண்ணை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.காணை அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி சரண்யா, 36; இவர் நேற்று முன்தினம் வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சத்யராஜ், 30; முன்விரோதம் காரணமாக திட்டி, மிரட்டியுள்ளார். காணை போலீசார் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை