உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்

மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்

செஞ்சி மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அங்காளம்மனுக்கு 3 லட்சத்து ஓராயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. அதனையொட்டி, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் 3 லட்சத்து ஒராயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி