உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாகை வார்த்தல் உற்சவம்

சாகை வார்த்தல் உற்சவம்

விழுப்புரம் : வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது.இக்கோவிலில் கடந்த 18ம் தேதி ஆனி மாத உற்ச வம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் கங்கை மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது. இரவு 9:00 மணிக்கு கோவில் திருவீதி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை