உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமது முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளைவழங்கி, பேசினார்.ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை