உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொறியியல் கல்லுாரி மாணவி மாயமானார்.விழுப்புரம் அருகே கோலியனுார் மெயின்ரோடை ச் சேர்ந்த விஜயகுமார் மகள் தேன்மொழி, 22; இவர், வளவனுார் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை