உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி கிருத்திகா, 24; இவர்களுக்கு ரித்திஷ், 3; என்ற மகன் உள்ளார். கிருத்திகா நேற்று முன்தினம் தனது மகனுடன் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை