உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த காணிமேட்டில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகள் சாதனா, 17; இவரை கடந்த 9ம் தேதி காலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சக்கரவரத்தி கொடுத்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை