உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற வாலிபர் கைது

குட்கா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுப ஆனந்தன் தலைமையிலான போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு, குட்கா பொருட்களை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ், 19; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை