உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாரியம்மன்  கோவிலில் சாகை  வார்த்தல்

மாரியம்மன்  கோவிலில் சாகை  வார்த்தல்

மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை சக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மன் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பின், சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ