உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

விழுப்புரம் : ஆண்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு முத்துமாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ