உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது

இரும்பு பொருட்கள்  திருடிய நபர் கைது

விழுப்புரம் : ரோஷனை அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,44; இவர், வீட்டு பின்புறத்தில் நேற்று முன்தினம் இருந்த டிராக்டர் ஜாக்கி, இரும்பு ராடு, கடப்பாறை, ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்,50; என்பவர் திருடி கொண்டிருந்தார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதை கண்ட, ரமேஷ் மற்றும் அங்குள்ள சிலர், சக்திவேலை பிடித்து, ரோஷனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை