வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாலையோரத்தில் வீசப்படும் கழிவுகள் எல்லாம் அம்பலப்படுத்துவோர் காஞ்சிபுரத்தில் மகேந்திரபல்லவன் தெருவின் சாலையினையே சாலையின் அகலத்தினில் பாதிக்கும் மேலாக ஆக்கிரமித்து சாலையின் நடுவில் நிரந்தரமாக கட்டடத்தையே கட்டி சாக்கடை கழிவுநீர் கிணறு மின்மோட்டார் அறை கட்டி போக்குவரத்து நெருக்கடி, கொசுக்கடி உண்டாக்கி வரும் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் TWAD Board மீது எவ்வித நடவடிக்கையும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தாமல் நல்வழி நாட்டிட நாட்டம் இல்லாததால் துயர் தரும் தொடர் நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது மின்வாரியமும் துணைபோகும் விதத்தில் மின்சக்தி தருவதாலேயே இதுபோன்ற அட்டூழியங்கள் அதிகம் நடந்து கொண்டே வருகிறது
மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது..
12 hour(s) ago
மழை வேண்டி வருண பூஜை
12 hour(s) ago | 1
காணாமல் போன வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை
12 hour(s) ago
கலாசாரம், பண்பாட்டை பேணும் வித்யாரம்பம் நிகழ்ச்சி
12 hour(s) ago
நாளைய மின் தடை
12 hour(s) ago
வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு
12 hour(s) ago