உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தங்கை மாயம் அண்ணன் புகார்

தங்கை மாயம் அண்ணன் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தங்கையைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகள் சுவேதா, 20; பத்தாம் வகுப்பு வரை பயின்று விட்டு வீட்டிலிருந்தார். இவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது சகோதரர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை