உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள தில்லை நகர் பகுதியில் கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக திண்டிவனம் டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை