உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினி லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, தென்குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் சத்தியமூர்த்தி, 29; சாலாமேடு அருள், 25; ஆகியோர் மினி லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததுதெரிந்தது. உடனே, அவர்களது மினி லாரியை பறிமுதல் செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை