உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்

கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம் நடந்தது.ஏனாதிமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட எரளூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, கரும்பு அலுவலர் கோபிசிகாமணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதில், கரும்பு பயிரை இயந்திரம் வைத்து அறுவடை செய்ய ஏற்றாற்போல் 5 அடி இடைவெளி விடவேண்டும் எனவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். கரும்பு பெருக்கு உதவியாளர்கள் தங்கவேல், கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் அன்பழகன், ராசு, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி