உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் நேற்று மதியம் 12:30 மணியளவில், ஈச்சேரி ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (எ) ஜெயக்குமார், 36; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை