வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதிமுக தொண்டனையே பணம் வாங்கி ஓட்டு போட வச்சயெல்லாம் ஒரு தலைவனா நன்றாக .பலன் கிடைக்கும்
RK நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடம் போனது அப்போது திமுக ஓட்டுகள் அதிக பணம் கொடுத்த தினகரனுக்கு சென்றது......விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக ஓட்டுகள் அனைத்தும் பணம் கொடுத்த திமுகவுக்கு சென்றதால்தான் அதிக ஓட்டுகளை திமுக பெறமுடிந்தது. இதிலிருந்து பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்குத்தான் ஒட்டு வங்கி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
அதிமுகவை சேர விடாமல் தடக்குப்பதுற்கு என சில கட்சிகள் அதை ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து செய்து கொண்டு இருக்கின்றன.
பாஸ் எடப்பாடி சொல்லாமல் சொன்னது நமது ஓட்டு தீயமுகவுக்கே
முதலில் அதிமுக வை எடப்பாடியாரிடமிருந்து மீட்க வேண்டும்
பண மயக்கம் தான். காரணம்
கொடநாடு எஸ்டேட்டின் விசாரணையின் எதிரொலிப்பு இனி விசாரணை சற்றே மாறும் அல்லது கிடப்பில் போடப்படும் சமயம் வரும்போது ட்ரம்ப் ஸீட்டாகா பயன்படுத்தப்படும் இதுகுதான் தமிழக்கத்தின் தலைவிதி
பிரேமலதா இனிமேலாவது அரசியல் அபிலாஷைகளை விட்டு விட்டு தன் குடும்ப (மான) த்தை காக்க முன் வர வேண்டும்
வளரும் பா ஜ கா வை புறக்கணித்துதான் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வினார்கள் . அதன் பின்பும் அளவுக்கு மீறிய தலை கனத்தால் இடை தேர்தலிலும் புறக்கணித்து அடிவாங்கி உள்ளார்கள். இன்னும் பாடம் படிக்க விட்டால் வரும் 2026 தேர்தலிலும் கட்சி காணாமல் போகும். இதற்கு உதாரணமாக நோக்கியா ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தை புறக்கணித்து , வளர்ச்சி குன்றியதை பார்த்தோம்.
எடப்பாடி எப்போதோ திமுகவின் அடிவருடி ஆகி விட்டார். அதிமுக ஓட்டுகள் திமுகவிற்கு விழுந்ததில் எந்த ஆஷ்சர்யமும் இல்லை. The vidiyal ஆட்சி இரண்டு கட்சிகளுக்கும் பொதுவானது
மேலும் செய்திகள்
கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
13 hour(s) ago
சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : ஆடு மேய்த்தவர் பலி
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு
13 hour(s) ago
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
13 hour(s) ago
வணிகவரி அலுவலகம் கட்டட பூமி பூஜை
13 hour(s) ago
பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி விழா
13 hour(s) ago
கள்ளத்தனமாக சரக்கு விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
17 hour(s) ago