உள்ளூர் செய்திகள்

சூதாடிய 2 பேர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அற்பிசம்பாளையம் முருகன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிந்து பிரபு, 40; ஞானவேல், 27; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை