உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் டி.எடையார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பா, 42; ஆறுமுகம், 37; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதேபோல் காந்திகுப்பம் பகுதியில் மது விற்ற சுந்தரம், 75; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை