மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷன் முன் தகராறு * 18 பேர் மீது வழக்கு
14-Apr-2025
விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் சேவியர் காலனியைச் சேரந்தவர் மைக்கல் மகன் ஷாம், 23; இவரது தம்பி தேவா, 22; உறவினர் எழில் ஆகியோருடன் முத்தோப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன், ஜெபஸ்டின் ஆகியோர் கிண்டல் செய்தனர். இதனால், ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இருதரப்பு புகாரின்பேரில், ஸ்ரீபன், ஜெபஸ்டின், தேவா, ஷாம் ஆகிய 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Apr-2025