உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

விழுப்புரம்: வளவனுாரில் கல்லுாரிக் சென்ற மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுாரைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகள் தனலட்சுமி, 20; இவர், உளுந்துார்பேட்டையில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை