மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்
03-Oct-2024
விழுப்புரம்: வளவனுாரில் கல்லுாரிக் சென்ற மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுாரைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகள் தனலட்சுமி, 20; இவர், உளுந்துார்பேட்டையில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Oct-2024