மேலும் செய்திகள்
பைக்கிலிருந்து விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி
12-Apr-2025
விழுப்புரம் : வளவனுார் அடுத்த புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் பத்மபிரியா, 21; இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Apr-2025