உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

விழுப்புரம் : வளவனுார் அடுத்த புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் பத்மபிரியா, 21; இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை