உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, திடீர்குப்பம் பகுதி வாசு நகரை சேர்ந்த கதிர்வேல் மகன் சுகுமார், 65; என்பவரது பெட்டிக் கடையில், சோதனையிட்டபோது, குட்கா வைத்து விற்றது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து, சுகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை