உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: வளவனுார் அருகே காணாமல் போன தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த குமளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜன், 44; இவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 3ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தம்பி ராமராஜன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை