உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: கல்லுாரி பெண் விரிவுரையாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் சவுமியா, 27; தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை