மேலும் செய்திகள்
பெண் மாயம் போலீஸ் விசாரணை
25-Apr-2025
விழுப்புரம்: கல்லுாரி பெண் விரிவுரையாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் சவுமியா, 27; தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Apr-2025