வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு முழுவதும் ரோடு போடுவதற்காக பெயர்த்துவிட்டு இரண்டு பக்க ரோடுகளையும் ஒரு மாதமாக இன்னும் ரோடு போடவில்லை. ஒரு பக்க ரோடு முடித்துவிட்டு அடுத்த பக்க ரோடு ஆரம்பிக்காமல் எடுத்த உடன் இரண்டு பக்க ரோடுகளையும் நோண்டி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து விட்டார்கள். இரு சக்கர வாகனத்தில் இந்த ரோட்டில் பயணிக்க உத்தரவாதமில்லை. எந்த புத்திசாலியின் திட்டமிடலோ தெரியவில்லை.
மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் பள்ளம் டிரைவர்கள் கடும் அவதி
4 minutes ago
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
8 minutes ago
நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா
11 minutes ago
கண் சிகிச்சை முகாம்
13 minutes ago
விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா
17 minutes ago
திருவெண்ணெய்நல்லுாரில் ஒன்றிய குழு கூட்டம்
19 minutes ago