உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.விழா கடந்த 31ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தக்கால் நடுதலோடு துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பொய்கை கரை விநாயகர் அபிஷேக வழிபாடு நடந்தது. பின், சுவாமி கோவி லில் இருந்து தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை