உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசு வழங்கல்

பொங்கல் பரிசு வழங்கல்

செஞ்சி, : செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் சீருடை மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் மொக்தியார் தலைமை தாங்கி, அனைவருக்கும் சீருடை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். செயல் அலுவலர் செந்தில்குமார், துாய்மைப் பணி ஆய்வாளர் பார்கவி, பணி மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்