உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

 போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி சஞ்சீவ்குமார், 24; என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் சஞ்சீவ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை